வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்ட தமிழ் பெண்கள்!
துபாயில் வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்ட தமிழக பெண்கள் இரண்டு பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மனைவி வீரம்மாள் (28). இந்த தம்பதியினருக்கு 14 வயதில் மகள் உள்ளார். ராதாகிருஷ்ணன் வேலை இல்லாமல் வீட்டில் இருந்ததால், குடும்பத்தை வறுமை சோதித்து பார்த்துள்ளது. இந்த நேரத்தில் வீரம்மாளை தொடர்பு கொண்ட ஒரு பெண் ஏஜென்ட், துபாயில் சமையல் வேலை வாங்கி தருகிறேன். கைநிறைய சம்பளம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதில் மயங்கிய … Continue reading வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்ட தமிழ் பெண்கள்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed